நித்திய பூஜைகள்
கலசங்களில் பூஜை செய்து ஹோமங்கள் செய்து நலம் பெறுவது சிறப்புடையது.
சுரபோஜி அரசன் காலத்தில்
- தனது பக்தர் ஒருவருக்காக 'தை அமாவாசை' அன்று முழு பெளர்ணமியாக்கி "அபிராமி அந்தாதி" அருளச் செய்த சிறப்புடையது.
- 63 நாயன்மார்களில் குங்குலிய நாயனார், காரிநாயனார் சிவத்தொண்டு ஆற்றி அருள்பெற்ற தலம்.
- கார்த்திகை மாதத்தில் வரும்(திங்கட்கிழமை) சோமவாரத்தில் 1008 சங்குகளால் அபிஷேகம் நடைபெறுவது மிகச் சிறப்புடையது.
- சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் காலசம்ஹாரப் பெருவிழாவும், சித்ராபௌர்ணமியில் தீர்த்த வைபவமும் இத்தலத்தில் நடைபெறும்.
ஸ்ரீ கால சம்ஹார மூர்த்தி சிறப்பு அபிஷேகங்கள்
| 1 | சித்திரை விஷு | உச்சிகால அபிஷேகம் |
| 2 | ஐந்தாம் திருவிழாபடி இறங்குதல் | உச்சிகால அபிஷேகம் |
| 3 | மூன்றாம் திருநாள் காலசம்ஹார வீரநடன காட்சியும் 100 கால் மண்டபத்தில் விஷேச காட்சியும் | உச்சிகால அபிஷேகம் |
| 4 | உத்சவ பிராயச்சித்தம் | உச்சிகால அபிஷேகம் |
| 5 | ஆனி திருமஞ்சனம் (உத்திரம்) | உச்சிகால அபிஷேகம் |
| 6 | தஷிணாயன புண்யகால (அயனம்) ஆடி மாதம் | உச்சிகால அபிஷேகம் |
| 7 | கன்யா சதுர்த்தி (திதி) விஷேச 2 காலம் இரவு | உச்சிகால அபிஷேகம் |
| 8 | துலாவிஷு ஐப்பசி | உச்சிகாலம் |
| 9 | ஆருத்ரா | காலசந்தி |
| 10 | தனூர் வியதீ பாதம் | காலசந்தி |
| 11 | உத்திராயண புண்ய | உச்சிகாலம் |
| 12 | கும்ப சதுர்தசி இரவு | 2 காலம் |
No comments:
Post a Comment