.

இதுவரைக்கும் வந்தவா

come and enjoy the function.

Wednesday, May 4, 2011

நித்திய பூஜைகள்


நித்திய பூஜைகள்

கலசங்களில் பூஜை செய்து ஹோமங்கள் செய்து நலம் பெறுவது சிறப்புடையது.

சுரபோஜி அரசன் காலத்தில்

  • தனது பக்தர் ஒருவருக்காக 'தை அமாவாசை' அன்று முழு பெளர்ணமியாக்கி "அபிராமி அந்தாதி" அருளச் செய்த சிறப்புடையது.
  • 63 நாயன்மார்களில் குங்குலிய நாயனார், காரிநாயனார் சிவத்தொண்டு ஆற்றி அருள்பெற்ற தலம்.
  • கார்த்திகை மாதத்தில் வரும்(திங்கட்கிழமை) சோமவாரத்தில் 1008 சங்குகளால் அபிஷேகம் நடைபெறுவது மிகச் சிறப்புடையது.
  • சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் காலசம்ஹாரப் பெருவிழாவும், சித்ராபௌர்ணமியில் தீர்த்த வைபவமும் இத்தலத்தில் நடைபெறும்.

ஸ்ரீ கால சம்ஹார மூர்த்தி சிறப்பு அபிஷேகங்கள்

1சித்திரை விஷுஉச்சிகால அபிஷேகம்
2ஐந்தாம் திருவிழாபடி இறங்குதல்உச்சிகால அபிஷேகம்
3மூன்றாம் திருநாள் காலசம்ஹார வீரநடன காட்சியும் 100 கால் மண்டபத்தில் விஷேச காட்சியும்உச்சிகால அபிஷேகம்
4உத்சவ பிராயச்சித்தம்உச்சிகால அபிஷேகம்
5ஆனி திருமஞ்சனம் (உத்திரம்)உச்சிகால அபிஷேகம்
6தஷிணாயன புண்யகால (அயனம்) ஆடி மாதம்உச்சிகால அபிஷேகம்
7கன்யா சதுர்த்தி (திதி) விஷேச 2 காலம் இரவுஉச்சிகால அபிஷேகம்
8துலாவிஷு ஐப்பசிஉச்சிகாலம்
9ஆருத்ராகாலசந்தி
10தனூர் வியதீ பாதம்காலசந்தி
11உத்திராயண புண்யஉச்சிகாலம்
12கும்ப சதுர்தசி இரவு2 காலம்

No comments:

Post a Comment